திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட எம் ஆர் பி செவிலியர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்களது பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களுக்கு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவும் எனவும் தெரிவித்தனர்.