வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 80 மது பாட்டில்கள் ஒரு மதுவிலக்கு வழக்கு பதிவு எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 80 மது பாட்டில்கள் பறிமுதல் ஒரு மதுவிலக்கு வழக்கு பதிவு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள எஸ்பி அலுவலகம் தகவல்