வத்தலகுண்டு உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே கடந்த 16-ம் தேதி வத்தலகுண்டு கண்ணாபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையில் மலையப்பன்பட்டியை சேர்ந்த பழனிவேல், செக்காட்டி சேர்ந்த பாண்டிகண்ணன் ஆகிய இருவரும் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு