திண்டுக்கல் பா.ஜ.க மாவட்ட மகளிர் அணி தரப்பில், கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 70க்கு மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் கிழக்கு: திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - Dindigul East News