திண்டுக்கல் மேற்கு: உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25ஆம் நாள் அன்று உயரம் தடை பற்றுவோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பாக உயரம் தடைபட்ட மாற்றத்திறனாளிகளுக்கு அறிவித்த அரசின் அனைத்து திட்டங்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்