திண்டுக்கல்லில் உறவின் சந்திப்பு - தன்னார்வ சமூக சேவை அமைப்பு சார்பில் திண்டுக்கல் சமூக ஆர்வலர் பால் தாமஸ் ஒருங்கிணைப்பில், திண்டுக்கல் சவேரியார் பாளையத்தில் வருடாந்திர சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. ஆதரவற்ற விதவை கைம்பண்ணிற்கு தையல் இயந்திரம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐந்துக்கும் மேற்பட்ட கைம்பெண்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் பெட் சீட் ஆகியவை வழங்கப்பட்டது.