காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் இந்து,சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.குமரதுரை உள்ளார்.