2004 டிசம்பர் 26 சுனாமி என்னும் ஆழி பேரலை தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் வரிசையில் இந்திய அளவில் 6065 பேர் உயிரிழந்து இந்திய அளவில் நாகை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக நாகூர் தொடங்கிய வேளாங்கன்னி வரையிலான சுமார் 15 கிலோ மீட்டருக்குள் மொத்த உயிரிழப்பில் 80 சதவித உயிரிழப்புகள் நடைபெற்றது. குறிப்பாக வேளாங்கண்ணியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வருகை தந்திருந்த தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களி