திண்டுக்கல் நேருஜி நகரில் வசித்து வருபவர் அபூஸ்அக்ஃமான் என்ற பாபு. இவர் கடந்த 30 வருடத்திற்கு மேலாக சாகர் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.மேலும் 10 லட்சம், 5லட்சம்,3 லட்சம், 2 லட்சம் என ஏல சீட்டு நடத்தி வந்தார். இதனிடையே ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்த 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று 25.12.25 அபூஸ் அக்ஃமான் பாபுவின் வீட்டை முற்றுகையிட்டனர்.