மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில் ; அப்போது மார்க்சிஸ்ட் கட்சியும், விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டம் காரணமாகத்தான் இன்று ஒப்பிட்ட அளவில் தஞ்சை மாவட்டத்தில் கீழ தஞ்சை மாவட்டங்களில் சாதியப் பாகுபாடுகள் குறைந்துள்ளது.