திருப்பத்தூர்: அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள் - திரியாலம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை கடித்த வெறி நாய்
Tirupathur, Tirupathur | Aug 27, 2025
திரியாலம் பகுதியைச் சார்ந்த அருள் மகன் மோசிக்கிரன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வருகிறார்....