எட்டயபுரம்: மேலவாசல் பகுதியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் ஊழியர் பலி
எட்டையாபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் இன்பராஜ் இவர் எட்டையாபுரம் மேலவாசல் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வெல்டிங் வேலை பார்த்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.