விழுப்புரம்: ஆதாய கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரண்டு பெண் அதிரடி கைது
Viluppuram, Viluppuram | Sep 9, 2025
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி கிராமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆதாய கொலை...