ஏற்காடு: கிராமத்திற்கு சாலை போட ஒதுக்கிய நிதியில் தனியார் விடுதிக்கு சாலை போட்ட அதிகாரிகள்.. ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
Yercaud, Salem | Jul 24, 2025 நாகலூர் கிராமத்திற்கு சாலை போட ஒதுக்கி நிதியை கொண்டு தனியார் விடுதிக்கு சாலை போட்ட அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது