திண்டுக்கல் RM காலனியில் உள்ள நண்பரின் மனைவி இறந்த நிகழ்விற்கு வர முடியாத காரணத்தினால் தற்பொழுது துக்கம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அனுபவம் இன்மை காரணமாகத்தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர் அவருக்கோ அவரது உடன் இருக்கக்கூடிய தலைவர்களுக்கோ போதிய அனுபவம் இல்லை, கட்டமைப்பு இல்லை, என தெரிவித்தார்