மயிலாடுதுறை: எடமணல் நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமைதூக்கும் பணி தனியாருக்கு வழங்கியதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai, Nagapattinam | Aug 26, 2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எடமணல் கிராமத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான தானியக்கிடங்கு...