தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வாகைக்காவூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்