சிதம்பரம்: தச்சக்காட்டில் சவுடு மணல் குவாரி நீரில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு நள்ளிரவில் மீட்பு
சிதம்பரம் அருகே சவுடு மணல் குவாரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தச்சக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சேந்திரக்கிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தட்டை, சிலம்பிமங்கலம், வில்லியனூர், அத்திய