தமிழகத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்காக விடியல் பேருந்து சேவையை அரசு போக்குவரத்து கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் திருச்செந்தூரில் இருந்து ஐந்து சிறப்பு பேருந்து சேவை துவக்கப்பட்டது இந்த பேருந்து சேவைகளை மீன்வள கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.