Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Up
Iyc
Bollywood
Patna
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi

ஆவடி: அண்ணணூர் பகுதியில் 39.43 கோடி திட்ட மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

Avadi, Thiruvallur | Nov 1, 2025
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2025-26 ல் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஜோதி நகர், அண்ணணூர் மற்றும் ரேவா நகர் பகுதியில் ரூ.29,67 லட்சம் நிதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியும் மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 2025-2026ல் ஆண்டுக்கான 9.76 கோடி லட்சத்தில் 64 பணிகள் மேற்கொள்ள இன்று மாலை கே.என்.நேரு இன்று மாலை தொடங்கி வைத்தார்