திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அகரம் பகுதியில் உள்ள சன் சிட்டி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர் இந்நிலையில் குடியிருப்பு சங்கம் அமைக்கப்பட்டு மாதம் சந்தா வசூல் செய்து சந்தாவை மின்சார வாரியம் மற்றும் ஊராட்சிக்கு செலுத்தாமல் நிர்வாகிகள் உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனை அடுத்து மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.