சேந்தமங்கலம்: அருவாள் மீது நின்று அருள் வாக்கு கூறிய பூசாரி-முட்டாஞ்செட்டியில் கருப்பசாமி கோவில் முப்பூஜை விழாவில் விநோதம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே முட்டாஞ்செட்டியில் பிரசித்தி பெற்ற மாசி கருப்பர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் என கருப்பசாமி கோவிலில் முப்பூஜை விழாவையொட்டி நாள் முழுவதும் அருவாள் மீது நின்று பக்தர்களுக்கு பூசாரி அருள் வாக்கு கூறினார்