சென்னை வானகரம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடுமையான சேதமடைந்த காலையில் பல்லாங்குழி போல் காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செல்கின்றனர் மேலும் காலை முதல் மாலை அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக ஆகி உள்ளது பாலை சாலை பராமரிப்பு பணிகள் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக சாலையை பராமரிக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு.