திருநெல்வேலி: முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 62.73 கோடி கடன் இணைப்புகளை வழங்கிய ஆட்சியர்.
தமிழக துணை முதலமைச்சர் வின் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3500 கோடி ரூபாய் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டை பணியினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் இன்று மதியம் 1:30 மணியளவில் முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் எம்எல்ஏ அப்துல் வஹாப் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 62.73 கோடி கடன் இணைப்புகளை வழங்கினர்.