கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி கூட்டரங்கில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 59.60 கோடி மதிப்பிலான கடனுதவிகளுக்கான காசோலை வழங்கிய ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் சுமார் எல்லோருக்கும் ஏற்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 59.60 கோடி மதிப்பிலான கடனுதவிகளுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்