பல்லடம்: பூமலூரில் கழிவு பஞ்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
திருப்பூர் மாவட்டம் பூமலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கழிவு பஞ்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன