திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசி பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை