திருப்பத்தூர்: அண்ணா நகர் பகுதியில் நிர்வாண கோலத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு-கொலையா தற்கொலையா போலீஸார் விசாரணை
Tirupathur, Tirupathur | Aug 14, 2025
அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜெயபாலு இவருடைய மனைவி சாவித்திரி ஆகிய இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும்...