காட்பாடி: பள்ளிக்குப்பம் பகுதியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளி குப்பத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்