விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்களுக்கு நதி கேட்டு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிட தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்களுக்கு அரசு வழங்கும் ரூபாய் 1000 நிதி பெறுவதற்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்க வில்லை என சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்யாமல் கூட்டம் புறக்கணிப்பு. மாற்று இடம் கொடுத்த பின்னர் பணிகள் தொடங்கியது