கோவையில் களைகட்டும் கோவை அரசுப்பொருட்காட்சி கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது என்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் அரசு பொருட்காட்சியானது கோவை வ.உ.சி மைதானத்தில் மே 29-ந் தேதி முதல் தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.