திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்ததாக நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் மணிகண்டனை கைது செய்து விசாரணை