ஸ்ரீபெரும்புதூர்: மொளச்சூர் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கம் சத்திர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொளச்சூர் பகுதியில் அரசல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக சுகாசத்திரம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்வதில் இருவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது இதன் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு