பஞ்சம்பட்டியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்களும், இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இங்கு பழமையான கிறிஸ்துவ தேவாலயம் மற்றும் இந்து கோவில் அருகே அரசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது, கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் பிரச்சினைக்குரிய பொது மைதானத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்