நத்தம்: சாணார்பட்டி அருகே தோட்டத்தில் மின்வயர் திருடியவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், - வேம்பார்பட்டி அருகே - செடிப்பட்டியைச் - சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53) விவசாயி. இவர் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் தென்னை மரம், மா மரம் போன்றவை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் = அவரது தோட்டத்து - கிணற்றிற்கு செல்லக்கூடிய 135 அடி நீளம் உள்ள மின்சார வயரை துண்டித்து மர்ம நபர் திருடி சென்றார். இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சாணார்பட்டி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈஹ்