தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முழுமையாக மீண்டும் நடைமுறைப்படுத்தாமல், புதிய விபிஜி ராம்ஜி திட்டத்தை எதிர்த்து சட்ட நகலை எரித்து, பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு, 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.