தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட குப்பண்ணாபுரம் கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்