திண்டுக்கல் சேர்ந்த மணிமாறன் என்பவர் காந்திஜி புதுரோடு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பேகம்பூர் யூசுப்பிய நகரை சேர்ந்த சாகுல் அமீது மகன் தாஜ்தீன்(23), பாறைமேட்டுதெருவை சேர்ந்த சௌந்தரம் மகன் ஆண்டவர் (எ) பெருமாள் ஆகிய 2 பேர் உடைந்த பீர்பாட்டிலை கழுத்தில் வைத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.