திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்ற நிகழ்ச்சிக்கு செய்தி எடுக்கச் சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு காரணமான இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக பொருளாளர் திலகபாமா திண்டுக்கல்லில் பேட்டி.