நிலக்கோட்டை: அம்மையநாயக்கனூர் அருள்மிகு சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி மற்றும் மழை வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை - Nilakkottai News
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில்,ஐப்பசிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக அமைதி மற்றும் மழை வேண்டி பிரம்மாண்ட விளக்குப்பூஜை நடைபெற்றது.