நாகை மாவட்டம் வழிவளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல நாகலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இதே போல் அண்ட குடி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் இருவரும் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்தபோது பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் சொந்த ஊர் அந்த மணிகண்டனை பிரவீன்தாக்கி அறிவாலை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்