வனப்பகுதியில் உள்ள ஏரியில் குளித்து விட்டு ஹாயாக சென்ற காட்டு யானைகள் : பார்த்து ரசித்த பொதுமக்கள் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகேவுள்ள அய்யூர் வனப்பகுதியில் சாமி ஏரி உள்ளது. இந்த ஏரியில் வனப்பகுதியில் வாழும் காட்டு யானைகள் மான்கள் காட்டு எருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வந்து தாகத்தை தீர்த்து தண்ணீர் குடிப்பதும், தண்ணீரில் குளித்து செல்வதும் வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அவ்வ