திண்டுக்கல் கிழக்கு: சீலப்பாடியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
சீலப்பாடியை சேர்ந்த தனஸ்ரீ(17) இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் உடல்நல கோளாறு காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தனஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை