ஒசூர் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் குட்டி யானை: வனப்பகுதிக்குள் விரட்டிய கிராம இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த குட்டி யானையை கிராம மக்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேன்கனிக்கோட்டை அடுத்த மாரசந்திரம் பகுதியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டியானை ஒன்று கடந்த சில நாட்களாக கி