எட்டயபுரம்: உருளை குடி பகுதியில் கிணற்றில் விழுந்து மாணவன் பலி
கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியில் உள்ள மாடசாமி என்பவரது தோட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் கவின் குமார் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக கவின் குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவனை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு பரிசோதனை செய்ததில் கவின்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு