அய்யனார்ஊத்து கிராமத்தில் மோட்டார் சைக்கிள் அரசு பஸ் மோதியதில் இரண்டு வாலிபர்கள் படுகாயம், மேலஇலந்தைகுளம் கிராமத்தில் மிக்கேல்ராஜ் , என்பவரும் இவரும் இவரது நண்பர் திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த சாமித்துரை ஆகிய இருவரும் கயத்தாறில் இருந்து மேல இலந்தைகுளம் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்ற போது அய்யனார்ஊத்து விளக்கில் அரசு பஸ் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு.