தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திண்டுக்கல்லில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நத்தம் ரோடு புள்ளம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார் 234 தொகுதிகளில் தேமுதிக எங்க போட்டியிடுகிறதோ அங்கு நாங்கள் வெற்றி பெறுவோம். இது அந்தந்த கட்சியின் நம்பிக்கை. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும். மகத்தான வெற்றி பெறும் என பேசினார்