திருவொற்றியூர்: எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரில் கடலில் குளிக்க வந்த இரண்டு மாணவர்கள் மாயம் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்
எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் பகுதியில் உள்ள கடலில் மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்த மாணவர்கள் தருண்குமார் மற்றும் இவருடைய நண்பர் இம்மானுவேல் ஆகியோர் விடுமுறை தினத்தை முன்னிட்டு குளிக்க வந்தனர் சற்று நேரத்தில் எதிர்பாராமல் வந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கிக்கொண்ட இழுத்து செல்லப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்