வாழப்பாடி: அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் விரைவில் மூன்றாம் கட்ட போராட்ட அறிவிப்பு வாழப்பாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு அறிவிப்ப
அரசு தங்களை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விட்டால் அடுத்த மூன்றாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் வாழப்பாடியில் அறிவித்துள்ளனர்