தர்மபுரி மாவட்டம் மணி பாடி பகுதியைச் சேர்ந்த பாரதி இவருக்கும் அதே பகுதி சேர்ந்த சரண்யாவுக்கும் நிலச் சம்பந்தமாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து இன்று காலை 7 மணி அளவில் பாரதி வீட்டு வாசலில் சரண்யா குப்பை போட்டதாக கூறப்படுகிறது இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த கட்டையால் தாக்கியதில் பாரதி காயமடைந்தார் பாரதி புகாரில் சரண்யா மீது வழக்கு பதிவு செய்து கடத்தூர் போலீஸ் விசாரணை ,